திங்கள், 14 மார்ச், 2011

உங்களால் ஆகாத செயலும் உண்டோ?


தீர நெஞ்சுடையோராலேதான் துன்பத்தைக் கண்டு சிரிக்க முடியும், எப்பொழுதும் புன்முறுவலோடு இருக்க முடியும்; மனமார்ந்த மகிழ்ச்சிக் குரலைவிட இதமானது (Cordial) வேறொன்றும் இல்லை. ஆங்கில மொழியில் Cordial என்ற சொல்லும் Courage என்ற சொல்லும் ஒரே வேரிலிருந்து தோன்றியவை. உள்ளத்திலிருந்து எழும் மகிழ்ச்சிக்குரல் இக்கட்டான வேளைகளில் ஒருவகைத் துணிவைத் தரும்.

எப்பொழுதும் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் மலர்ச்சியும் அமைதியும் கூடிய மனநிலை, உள்ளத்திலே ஓர் உவகை இவை எப்பொழுதும் விரும்பத்தக்கவைகளே. இக்குணங்களால் எத்தனை அரிய தொண்டுகளெல்லாம் நிறைவேறுகின்றன!

இக்குணங்களால்தான் ஒரு தாய் தன் வீட்டை குழந்தைகளுக்கு ஓர் இன்பப் பூங்காவாக ஆக்குகிறாள், மருத்துவமனைகளிலே தாதிகள் நோயாளிகளை விரைவில் குணமடையுமாறு செய்கின்றனர், ஒரு முதலாளி தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அவர்கள் செய்யும் வேலை பெரும் பாரமாகத் தெரியாதபடி செய்கிறார், தொழிலாளிகள் பணி நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுகின்றனர், தொலைத்தூரப் பயணி கடினமான பாதை வழியே தனது சகாக்களைக் அழைத்துச் செல்கிறான், தேசபக்தன் தேசமக்களின் உள்ளத்தில் நம்பிக்கை அணைந்துபோகாமல் காக்கிறான்.

இன்பக் குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியுடனிருந்தால் உங்களால் ஆகாத செயலும் உண்டோ?

-அன்னை

புதன், 9 மார்ச், 2011

அன்னையின் வாழ்வில்…

அன்னையின் வாழ்வில்…


ஓம்.

ஸ்ரீ அன்னை

பிரான்ஸில் பிறந்த மிர்ரா இந்தியா வந்தடைந்து, அரவிந்தரிடம் சரணடைந்து அனைவரும் போற்றும் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். நேர்மையுடனும், சத்தியத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்று வலியுறுத்திய அவர் உண்மையைப் போற்றினார். சாதகர்கள் ஆன்ம உயர்வடைய உதவினார். மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகள் மீதும், மரங்கள் போன்றவற்றின் மீது அன்னை கருணை மிக்கவராக விளங்கினார்.

அரவிந்தர் ஆசிரமத்து பங்களா ஒன்றில் வயதான பரந்த மாமரம் ஒன்று இருந்தது. அது மிகவும் பரந்து விரவி, அருகிலுள்ள மற்ற மரம் செடி, கொடிகளை வளர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இதனால் அதை வெட்டி விட வேண்டுமென்றும் ஸ்ரீ அன்னையிடம் அதற்கான உத்தரவை மறுநாள் பெற வேண்டும் என்றும் ஆசிரமப் பாதுகாவலர் நினைத்தார்.

மறு நாள் ஸ்ரீ அன்னையிடம் சென்று இது பற்றிக் கூறினார். அதற்கு ஸ்ரீ அன்னை ‘இது பற்றித் தனக்கு முன்பே தெரியும்’ என்றும், ‘மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு தேவதை, மரத்தை வெட்டிவிட வேண்டாமென்று நேற்று இரவு வந்து தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆகவே மரத்தை வெட்ட வேண்டாமென்றும்’ கூறி தடுத்து விட்டார்.

அந்த அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவராக ஸ்ரீ அன்னை திகழ்ந்தார்.

****

ஆசிரமத்தில் பல மரங்கள் இருந்தன. அவற்றுள் யூக்லிப்டஸ் மரமும் ஒன்று. ஒரு முறை புதுவையில் வீசிய கடும் புயலால் பல மரங்கள் பாதிக்கப்பட்டன. சில வேரோடு பெயர்ந்து விழுந்தன. அந்தவகையில் ஆசிரமத்தில் இருந்த யூக்லிப்டஸ் மரமும் மிகவும் பாதிக்கப்பட்டது.

அந்த மரத்தின் தேவதை ஸ்ரீ அன்னையிடம் சென்று, தான் மிகவும் தனிமையால் வாடுவதாகவும், சக நண்பர்களைப் பிரிந்து வருந்துவதாகவும் தெரிவித்தது. உடனே அந்த தேவதைக்கு ஆறுதல் கூறிய ஸ்ரீ அன்னை, அதற்குத் துணையாக மற்றொரு யூக்லிப்டஸ் மரத்தை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். அது முதல் அந்தப் பழைய மரம், நன்கு துளிர் விட்டு செழித்து வளர்ந்தது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல; மரங்களுக்கும் கருணை காட்டக் கூடிய தாய் தான் ஸ்ரீ அன்னை.

வரம் தர வரும் ஸ்ரீ அன்னை

அன்னை உள்ளமே

அது அன்பின் இல்லமே!

அடைக்கலம் தருபவர்

ஆசி வேண்டுவோம்

அன்னை போற்றி

அன்னை போற்றி

அன்னையே என்றும் போற்றி

மேலும் ஸ்ரீ அன்னை பற்றி அறிய…

ஸ்ரீ அன்னை அருள்

மகா சக்தி ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையும் மலர்களும்

வரம் தரும் அன்னை

ஸ்ரீ அன்னை திருவடிக்கே சரணம்!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

ஓம் ஸ்ரீ ஆனந்தமயி

ஓம் ஸ்ரீ சைதன்ய மயி

ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

செவ்வாய், 1 மார்ச், 2011

http://agenda.fromzel.com/Sri_Aurobindo__The_Mother/index.html

OUR WORLD IS NOT THE ONLY ONE


OUR WORLD IS NOT THE ONLY ONE
Science is yet to realize and establish there are millions and millions of worlds like ours in the galaxy . Mother Aurobindo consoles the devotees in all the worlds and provides an umbrella of comfort and protection from their miseries and agonies.

THE POWER OF THE EYES


THE POWER OF THE EYES
We already explained that mother Aurobindo had the concentrates of the energies of all the five natural elements of which this world is made within the eyes. Mother Aurobindo was capable of transmitting the required level of energy to thousands and thousands of people in a crowd instantly. Hence mother Aurobindo never used to look at anything or any body deeply.

Mother Aurobindo, with all the affection and love of mother was conversing with human beings, the celestial angels, the animals and the plants to give solace.

The divine rays that emanate from the Jeeva Samadhi of mother Aurobindo radiates to millions and millions of miles, blossoms to fulfil required the divine blessings to all . These beneficial Yogic rays usually get transmitted from the jeeva samadhi through the vestibule, underground water streams, air particles in the ambience, the flowers in the garden, the leaves and roots of the trees. This is a celestial phenomenon and a divine wonder.

Those who remain dejected for want of a spiritual guide (Guru) should meditate in her Jeeva Samadhi on Sundays. It is the divine decree from the siddhas (who are direct messengers of the Almighty and no one can gauge or try to analyze their origin, the depth of power or their disappearance. Usually they have such an ordinary and simple life style . we usually do not realize that they are siddhas and our ignorance suits their purpose well!) that Mother Aurobindo is one of the holiest saints of our time and surrendering ourselves at her lotus feet will lead to salvation.

WORSHIP OF JEEVA SAMADHI IS THE ONLY SOLUTION


WORSHIP OF JEEVA SAMADHI IS THE ONLY SOLUTION
Jeeva Samadhi means the place where the mortal remains of the individual saints, sages, yogis and siddhas is buried to radiate for ever the same power as they had done with the physical body. When these noble souls shed their physical bodies, the bodies are usually buried with many divine substances like camphor, sandal , turmeric, fragrances along with special herbs . Such a ritual explains the phenomenon that they have just shed these physical bodies to take up another form in another place to serve as a divine messenger again and again and again. Only their physical bodies will be different in various forms but they do not disappear at all.

APPEARANCE AND BLESSINGS


APPEARANCE AND BLESSINGS
The confluence of the five noble streams of love, sympathy, celestial light, spiritual strength and divine experiences is in the face of Mother Aurobindo to shower grace with the smile through the power of the eyes.

For ordinary people, it is not possible to sustain direct eye contact with spiritually developed souls like the saints, sages, siddhas and yogis. As the sights of these noble souls are enormous reservoirs with stupendous energy, they usually allow their eyes to scan the faces in a congregation without looking at any one particular person deeply. Only those who are totally unselfish, devout and who spend all their time in the divine and social service are capable of receiving the illumination even for a few moments.

Only the guidance of guru will lead us to salvation and divinity. This is the lesson mother Aurobindo has imparted to us through her mortal remains being kept near the eternal flame of the mortal remains of her Guru in Pondicherry .